நடிகை அஞ்சலி முதல் முறையாக தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படியான கிராமத்தில் கதைகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியவர் நடிகை அஞ்சலி. ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார் அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ஹிட் அடிப்போம் உள்ளன.

மங்காத்தா, எங்கேயும் எப்பொழுதும், வத்திக்குச்சி, சேட்டை, சிங்கம் 2 போன்ற அனைத்து திரைப்படங்களும் மக்களுக்கும் நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப விவகாரம் காரணமாக சில வருடம் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் நடிக்க வந்தார்.

அப்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் படி திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை தமிழில் அதன்பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வலம் வருகிறார் 2022 தமிழ் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தமிழில் இவர் காண்பது போய், பூச்சாண்டி மற்றும் நிவீன் பாலி உடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவர் வெப்சீரிஸ் பக்கங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இதனால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து நடிகராகவே தற்போது பார்க்கப்படுகிறார் இந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீகளே பாருங்கள்.

anjali
anjali

Leave a Comment