சின்னத்திரையின் ஃபேவரட் நடிகர் நடிகை செந்தில், ஸ்ரீஜா இருவரும் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.

வெள்ளித்திரை, சின்னத்திரை யோ ஒரு கதை களம் சிறப்பாக அமைந்து விட்டால் அதில் நடிக்கின்ற நடிகர்கள் மிகப்பெரிய அளவில் உச்சத்தைத் தொடுவார்கள்.

அந்தவகையில் சின்னத்திரையில் ரசிகரின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா எதார்த்தமான நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த ஜோடியின் நடிப்பை பார்க்கவே சின்னத்திரையை பார்க்க பல ரசிகர்கள் கூட்டம் காத்துக் கிடந்தது.

இவர்கள் இருவரும் சரவணன் மீனாட்சி சீரியல் முடிந்தவுடன் பின் இருவரும் நிஜமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதைத் தொடர்ந்து இருவரும் அவ்வபொழுது விளம்பர படங்களில் காணப்பட்ட வந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணையும் சீரிஸ் பெயர் கல்யணம் கண்டிஷன்ஸ் அப்பளை என்னும் சீரியஸ் தான்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதோ அந்த அழகிய புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version