ஆன்ட்டி போல் கொழுக் மொழுக்கென்று இருந்த சீரியல் நடிகை பிரியாவா இது அவரே வெளியிட்ட புகைப்படம்.!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் பல நடிகைகள் திடீரென்று சீரியலில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள் அந்த வகையில் வலம் வந்தவர் தான் பிரியா.

இவர் சின்னத்திரையில் என் பெயர் மீனாட்சி, தமிழ் கடவுள் முருகன், மாப்பிள்ளை, பொன்மகள்வந்தாள், கண்மணி என தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார் ஆனால் திடீரென்று சின்னத்திரை பக்கம் இவரை காணமுடியவில்லை.

மேலும் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளார் அந்த புகைப்படம் என்னவென்றால் கடந்த 2015ஆம் ஆண்டு குண்டாக இருந்த புகைப்படத்தையும் தற்பொழுது நடக்கும் 2020இல் ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தையும் பெருமையுடன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரியவா இது என பல கேள்விகளை சமூக வலைதள பக்கங்களில் எழுப்பி வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version