தலைகேறிய போ**ல் ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட நடிகையின் வாரிசு.!

90களில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகையின் மகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஜோல். இவர் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த கஜோல் பாலிவுட் நடிகர் அஜய் என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் சரிவர நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகை கஜோல்.

இவருக்கு திருமணம் முடிந்த பிறகு நைசா மற்றும் யக் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தது தற்போது நைசா என்பவர் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில்  நைசா கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் தள்ளாடியபடி வந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத நைசா தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் தனது ஆண் நண்பர்கள் உடன் ஜாலியாக ஆட்டம் போட்டு உள்ளனர் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருவது மட்டும் இல்லாமல் இதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது. ஏற்கனவே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மது போதையில் தள்ளாடிய நைசா தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

Leave a Comment