ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் டிசம்பர் மாத மழையில் நனைந்துகொண்டே ஆட்டம் போட்ட ஆலியா மானசா.! இதோ அந்த புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் சமீபகாலமாக படத்தின் பெயர் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி TRP யில் அதிக இடம் பிடித்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வந்து சீரியல் ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆலியா மானசா.

இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் சின்னத்திரையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தான் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆலியா மானசா சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல அரங்கங்களில் நடனமாடி வெற்றி பெற்றுள்ளார் அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் அடிக்கடி டப்மேஷ் செய்து வீடியோவை வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ளார்.

ஆலியா மானசா நடிப்பை தாண்டி நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் டிசம்பர் மாத மழையில் சர்ச்சைக்குரிய ஆடையில் நடனமாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தை பெற்ற பிறகும் இப்படி ஆடை அணிந்து மழையில் நனைவது எந்த விதத்தில் நியாயம் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்வாங்க என ஆல்யமானசாவிற்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

இதோ அவரின் புகைப்படம்.

Alya-manasa
Alya-manasa
Alya-manasa
Alya-manasa

Leave a Comment