துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.! தளபதி முதலில் கமீட் ஆகவில்லையா.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கொண்டு இருப்பவர் நடிகர் தளபதி விஜய் விஜய் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கடந்த ஆண்டு வந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளி போய் உள்ளது இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றன இந்த நிலையில் படத்தை ரிலீஸ் பண்ண வேணாம் ட்ரெய்லர் ஆவது அட்லீஸ்ட் வெளியிடுங்கள் என ரசிகர்கள் கடுமையாக கேட்டு வருகின்றனர் இருப்பினும் படக்குழுவினர் மௌனம் சாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய் பற்றிய ஏதேனும் ஒரு தகவலைத் தேடிப் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் பற்றிய செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது அந்தவகையில் துள்ளாத மனம் துள்ளும் படத்தை இயக்கிய எழில் அவர்கள் கதையை விஜய் அவர்களுக்கு எழுதவில்லையா அதற்கு பதிலாக காமெடி நடிகரான வடிவேலுதான் இக்கதையை எழுதினாராம் அதனால் பிறகு தான் இப்படத்தில் விஜய் நடித்து மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment