மிகப்பெரிய பார்ட்டியில் அந்தப் பிரபலம் கண்ட இடத்தில் கை வைத்தார்.! பல நாள் கழித்து உண்மையை போட்டு உடைத்த நிவேதா பெத்துராஜ்.

பொதுவாக சினிமாவில் உள்ள நடிகைகளின் மீது சர்ச்சை எழுவது வழக்கம் அந்த வகையில் அந்த நடிகை முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி இளம் நடிகையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு சினிமாவில் பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும்.  நடிகர்களை விடவும் நடிகைகளுக்கு தான் சினிமாவில் பெரும் பிரச்சனைகள் நிலவும்.

அந்த வகையில் பல நடிகைகள் என்னை சில்மிஷம் செய்ததாக மிரட்டினார்கள் என்று பாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் வரை அனைவரும் இதனைப் பற்றியும் அடிக்கடி கூறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி கூட சினிமா சம்மந்தப்பட்ட  நிறுவனத்தின் முன் நின்று நிர்வாண போராட்டம் நடத்தினார்.

இன்னும் சில நடிகைகள் தொடர்ந்து தங்களது சோசியல் மீடியாவில் இவ்வாறு எல்லாம் என்னை சிலமிஷம் செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள். அந்த வகையில் நமக்கு பிடித்த ஒரு நடிகை இப்படி சொல்லும்பொழுது தான் ரசிகர்களை பெரிதும் பாதிக்கின்றது. அந்த வகையில் அனுஷ்கா முதல் நயன்தாரா வரை அனைவரும் இதைப் பற்றி கூற அவர்கள் பலரிடம் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ்,தெலுங்கு இரண்டு திரையுலகிலும் சோலோ ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர்தான் தற்போது சிலர் என்னை சில்மிஷம் செய்தார்கள் என்று கூறி வருகிறார்கள்.  பொதுவாக பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்றவர்கள் தான் அதிகமாக நடிகைகளை துன்புறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது பார்ட்டிக்காக அழைத்து பிறகு தவறான  இடங்களில் தொட்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.

அந்த வகையில் ரசிகர்கள்  யார் அவர் என்று  கேட்டதற்கு நிவேதா பெத்துராஜ் அவர் சினிமாவை சேர்க்க ஒரு பிரபலம் என்று அவரின் பெயரை கூறாமல் கூறி உள்ளார். அந்தப் பிரபலம் யாராக இருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment