என்னை பலவந்தமாக சீரழித்தது இவர்தான்.? நயன்தாரா பட நடிகர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அவர்கள் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அனுராக் இவர் நடிகர் மட்டுமல்லாமல் பிரபல இயக்குனரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பிரபல நடிகையை வலுக்கட்டாயமாக சீரழித்தார் என்று பிரபல நடிகை ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்திருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாயல் கோஷ் இவர் தமிழில் தேரோடும் வீதியில் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார் இதை பார்த்த உடனே ரசிகர்கள் அதிர்ச்சையாகி இருக்கிறார்கள்.

அதாவது நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை தென்னிந்திய திரை துறையில் தேசிய விருதுகளை வாங்கிய நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் என்னிடம் தவறாக பேசியதும் இல்லை தவறாக நடந்து கொண்டதுமில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Anurag Kashyap
Anurag Kashyap

அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் நான் அனுராக் கஷ்யப் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை அது மட்டுமல்லாமல் சொல்லும் அளவிற்கு அவர் எனக்கு பழக்கமும் இல்லை ஆனால் அவர் என்னை பலவந்தமாக கற்பழித்தார் என்று பாயல் கோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் நடிகை பாயல் கோஷ் அவர்கள் நடிகரும் இயக்குனருமான நடிகர் அனுராக் காஷ்யப் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment