சூர்யாவும் இல்லை யாஷும் இல்லை..! ஷங்கரின் அந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் இவர்தான் ஹீரோ..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என போற்றப்படும் இயக்குனர் என்றால் அது இயக்குனர் சங்கர் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் வேள்பாரி என்ற நாவலை திரைப்படமாக இயக்க முன்வந்துள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்தை மூன்றும் பாகங்களாக உருவாக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இன் நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் யாஷ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்தது மட்டும் இல்லாமல் அதன்படி தான் தகவல்களும் வெளியாகி வந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் அவர்களும் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சங்கர் இயக்கம் திரைப்படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் வேள்பாரி திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்கை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவை சங்கருக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் இந்த திரைப்படம் ஆனது இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் பல மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் பட்ஜெட் போட்டு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள் அதேபோல இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என கூறி உள்ளார்கள்.

shankar movie-01

இவ்வாறு உருவான கதை ஆனது மதுரை எம்பி சோ வெங்கடேசன் என்பவரால் இந்த நாவல் எழுதப்பட்டது இந்நிலையில் வேள்பாரி கேரக்டருக்கு நடிகர் ரன்வீர் சிங்க் பொருத்தமாக இருப்பாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Exit mobile version