தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா தமிழில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தன் காரணமாக இவர் விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம்ரவி போன்ற பல நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். ஹன்சிகா படத்தின் கதைக்கு ஏற்றவாறு கிளாமரை காட்டக்கூடிய நடிகைகளில் ஒருவர் ஆள் சற்று கும்முன்னு இதனாலோ என்னவோ நடிகை ஹன்சிகாவை ரசிகர்கள் செல்லமாக குட்டி குஷ்பு என கூப்பிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் ஹன்சிகா வெற்றி நடை கண்டு வந்தாலும் சற்று உடல் எடையை அதிகரித்து கொழுக் மொழுக்கென்று இளம் வயதிலேயே இருந்ததால் பிக்னிக் டிரஸ் போன்றவை போட்டோ அல்லது ஹன்சிகாவுக்கு சுத்தமாக நல்லா இல்லை என்பதால் அவரை கழுவி ஊற்றினார்.
மேலும் ஹன்சிகாவுக்கு தமிழில் தாண்டி பிற மொழிகளான இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றிலும் வாய்ப்புகள் குவிந்தன இதனால் இனி இப்படி இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்துகொண்டு திடீரென நடிகை ஹன்சிகா தனது உடல் எடை குறைத்து மாடல் அழகி போல் மாறினார்.
இதற்காக அவர் சில மாதங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது வேண்டியது எழுத வந்துள்ள அன்சிகா ஓகே இப்போ இவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து உள்ளது. இந்தி படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் இந்த நிலையில் தமிழில் ஓரிரு திரைப்படங்களை வைத்திருக்கிறார்.
அந்தவகையில் சிம்புவுடன் ஹன்சிகா கைகோர்த்து மஹா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரவுடி பேபி என்ற திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகா திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இப்பொழுது அவர் ஒரு திரைப்படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் உலா வருகின்றன ஹிந்தியில் நல்ல மார்க் பெற்று இருந்தாலும் தமிழில் தற்போது ஓரிரு திரைப்படங்களிலேயே வைத்திருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஹன்சிகா சம்பளத்தை உயர்த்தியது தவறான முடிவு என பலரும் கூறி வருகின்றனர்.