சின்ன வீடியோவை வெளியிட்டு லாக்டவுனில் நான் இப்படி தான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லும் செல்லம் ஹன்ஷிகா.! அதுதான் சரி.

இரண்டாம் கட்ட அலை மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பதோடு உயிர்களை வாங்குகிறது இதனால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வலியுறுத்தி வருகிறது மேலும் மக்கள்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கபடியும் அறிவுறுத்தி வருகின்றது.

மேலும் அனைத்து விதமான  தொழில்களும் மூடப்பட்டு  உள்ளதால் மக்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு தற்போது தட்டுத்தடுமாறி வருகின்றன  அப்படிப்பட்ட சூழலில் மாட்டி கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் வேறு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களும் பலரும் ஷூட்டிங் வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். சினிமா ஊழியர்கள் சாப்பாட்டு கஷ்டப்படுகின்றனர். டாப் நடிகைக்கள் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க சமைப்பது மற்றும் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது நடனமாடுவது போன்றவற்றை செய்து வந்த நிலையில் தற்போது அதுவும் போரடித்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரை உலகில் சிறப்பாக வலம் வந்த ஹன்சிகா பல வருடங்கள் கழித்து தமிழில் மஹா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் இத்திரைப்படம் தற்போது வரையிலும் வெளியே வராமல் இருந்து வருகிறது இப்படி இருக்க தற்போதைய சூழலிலும் அவரை மிகப்பெரிய அளவில் கடுப்பேற்றி உள்ளது.

கொரோனா தொற்றல் வீட்டிலேயே இருக்கும் ஹன்சிகா தற்போது இதுதான் லாக் டவுன் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதான் எப்பொழுது காலத்திற்கு சரியாக பொருந்துகிறது என கூறி ரசிகர்களும் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Leave a Comment