மேடையில் ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட கௌதம் மேனன்.! கடுப்பில் ப்ளூ சட்டை மாறன் என்ன கூறியுள்ளார் பாருங்க..

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்ததுகாடு இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் புளு சட்டை மாறன் தொடர் திரைப்படத்தினை பற்றி கடுமையான விமர்சனங்களை தந்து வருகிறார். இதனால் கடுப்பான கௌதம் மேனன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் புளு சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறேன், இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன் எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்ய வேண்டும் அவருக்கு காசு வரவேண்டும் அவருக்கு ஸ்பான்சர் வர வேண்டும் என்பதற்காக இப்படியா. நீங்கள் விமர்சனம் பண்ணுங்க ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனம் கூட மோசமாக பேசியிருந்தார்.

ஹிட்டானாலும் விமர்சிப்பதில் தவறாக பேசிவிட்டு எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்லா இருக்குன்னு போயிடுவாரு. எனக்கு இறங்கி ஏதாச்சும் செய்யலாம்னு கோபம் வருது. மத்த இயக்குனர்களுக்கு வருதானு எனக்கு தெரியாது ஆனால் எனக்கு இறங்கி செய்யலாம்னு கோபம் வராது என்று கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன் தேவையில்லாமல் சில பதில்களை இயக்குனர் கௌதமேனனை தாக்கி தன் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது சாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே ஒரு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்று கூறியுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் புளு சட்டை மாறன்.

Leave a Comment