ரஜினி, தனுஷை தொடர்ந்து முக்கிய இடத்தில் வீடு வாங்கிய நடிகை நயன்தாரா.? என்ன காரணம் தெரியுமா.?

சினிமா உலகில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலரும் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய பின் ஓய்வு எடுப்பதற்காக ஒரு புதிய இடத்தை தேடுவது வழக்கம் அப்படி பல பிரபலங்கள் தனக்கு ஒரு அமைதியான இடத்தை பிடித்து அங்கு வீடு கட்டி வசிக்கின்றனர் அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் N0. 1 நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

பல்வேறு இடங்களில் வீடு வாங்கி இருந்தாலும் சென்னையில் அவர் முக்கிய இடத்தில் வீடு வாங்குவதை மிகப்பெரிய ஒரு ஆசையாக கொண்டிருந்தார் அதுவும் எந்த இடம் தெரியுமா VIP மட்டுமே வசிக்கும் இடமான போயஸ் கார்டனில் வீடு வாங்க ஆசை ஆதுவும் ரெடியாகிவிட்டார்.

அண்மையில் போயஸ் கார்டன் பக்கம் போய் இருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அப்போது ஒரு இரண்டு அப்பார்ட்மெண்ட்கள் கண்களை  கவரும் வகையில் இருந்ததாம் உடனே வாங்கியிருக்கிறாராம் அந்த அளவிற்கு அழகாக இருந்ததால் நயன்தாராவை கவர்ந்து விட்டதாம் அதனால் வருங்காலத்தில் விக்கி மற்றும் நயன்தாரா.

திருமணம் செய்துகொண்ட பிறகு வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்வதற்காக போயஸ் கார்டன் அந்த அபார்ட்மெண்ட் சிறப்பாக இருக்கும் எனஎண்ணி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  ரஜினி, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோர்கள் போன்ற பிரபலங்களை அங்கு வசித்து.

இந்த நிலையில் அந்த லிஸ்டில் தற்போது நயன்தாராவும் அங்கு வீடு வாங்கி இணைந்துள்ளார் இவரைப்போலவே ஏற்கனவே நடிகர் தனுஷ் அங்கு ஒரு இடத்தை வாங்கி பூஜை போடப்பட்டு வீடு கட்டி வருகிறார். அவரை தொடர்ந்து நயன்தாரா வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment