ரஜினி, அஜித்தை தொடர்ந்து கொரோனா நிதி உதவிகாக பல லட்சங்களை அள்ளி கொடுத்த இயக்குனர்.! நீ வேற ரகம் தலைவா.

தமிழ் திரை உலகில் வெற்றிகண்ட இயக்குனர்களில் ஒருவராக பார்க்க போடுபவர் வெற்றிமாறன். திரையுலகில்  பொறுத்த வரை தேசிய விருதுக்காக ஒரு படத்தை எடுக்கிறேன் என்று படத்தை எடுக்க கூடாது.

அந்த படம் மக்களை மகிழ்விக்க சில கருத்துக்களை எடுத்து வைக்க முடியும் என நினைத்து நீங்கள் படத்தை இயக்கினால் அந்த திரைப்படம் நிச்சயம் தேசிய விருதை தட்டி பறிக்கும் என்பதை சமீபத்தில் வெற்றிமாறனும் கூறினார்.

இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுவதால் தற்போது இவரை படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தாண்டி இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு  அடிப்படுகிறது.

அதற்க்கு முக்கிய காரணம் இவரது படத்தில் நடிபவர்களையும் தாண்டி வெற்றிமாறன் இயக்கிய எனஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இவரது படத்தை பார்க்க திரையரங்கில் காத்து கிடக்கின்றனர் அந்த அளவிற்கு தற்போது பெரும், புகழையும் சம்பாதித்துக் தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக வலம் வருகிறார்.

இவர் தற்பொழுது தன்னால் முடிந்த கொரோனா நிதி உதவியை அளித்து உள்ளார்.அந்த வகையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து 10 லட்சம் கொடுத்தார்.

அஜித்,ரஜினி போன்றோர் கொடுத்த நிலையில் இவரும் கொடுத்து வரவேற்க தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment