முதல் முதலாக தன்னுடைய மகன்கள் குறித்து பேசிய விக்னேஷ் சிவன்..! இணையத்தில் வைரலாகும் பேட்டி..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பிரபல முன்னணி நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த நிலையில் தந்தை அனுபவம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டது தொடர்ந்து நான்கு மாதம் கழித்து வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதை அறிவித்திருந்தார்கள் மேலும் இவை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கான ஆதாரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இவை முடிவுக்கு வந்தது.

மேலும் தன்னுடைய குழந்தைகள் பற்றி விக்னேஷ் சிவன் கூறியது என்னவென்றால் நான் இரண்டு குழந்தைக்கு தந்தை என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியாது ஒரு தனி உலகில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவழித்து வருவதன் காரணமாக மிகவும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும் இவை என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய அதிர்ஷ்டங்களில் ஒன்றுதான் இந்த குழந்தைகள் என்றும் அவர் கூறியுள்ளார் அதேபோல தன்னுடைய குடும்பம் நான்கு பேர் கொண்ட குடும்பமாக உள்ளது என்று தெரிவித்தது மட்டுமில்லாமல் நயன்தாரா ஒரு சிறந்த தாய் என்றும் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்தி உடனும் சந்தோஷத்துடனும் இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்

nayan-vikki-012
nayan-vikki-012

மேலும் விக்னேஷ் சிவன் அவர்கள் அடுத்ததாக தல அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதில் ஆரம்ப கட்ட பணிகள் தற்பொழுது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நயன்தாராவும் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி விட்டார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment