மகன் அஜித், விஜய் போல் வளருவான் என பகல் கனவு காணும் அப்பா நடிகர்.! நடிகையின் மடியில் மயங்கி கிடக்கும் வாரிசு.! இது எங்க போய் முடியுமோ..

vijay, ajith; ஏராளமான பிரபலங்கள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவது வழக்கம். அப்படி வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான பிரபல நடிகர் ஒருவர் குறுகிய காலத்திலேயே பிரபலமான நிலையில் தற்பொழுது பிரபல நடிகையிடம் சிக்கிக்கொண்டாராம்.

எனவே இதன் காரணத்தினால் அந்த பிரபல நடிகர் தனது மகன் மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகர் வேறு யாருமில்லை சியான் விக்ரம் தான். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்து வருகிறார். இவருடைய மகனாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் துருவ் விக்ரம்.

ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான இவர் ஓவர் ரொமான்ஸ் ஆக நடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடித்திருந்த நிலையில் தற்பொழுது அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆதித்ய வர்மா படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட்டாகி இருந்தது எனவே இதன் மூலம் ரசிகர்களும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பிடித்திருந்த நிலையில் மிகப்பெரிய பிரபலத்தையும் பெற்றனர். இவ்வாறு தான் நினைத்த கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகவில்லை என விக்ரம் வருத்தத்தில் இருந்து வருகிறாராம்.

அதாவது, நடிகர் விக்ரம் அஜித், விஜய் போலவே தனது மகனும் சினிமாவில் வளர்ந்து புகழின் உச்சத்தில் இருப்பான் என எதிர்பார்த்த நிலையில் இதற்கு ஆப்பு வைத்துள்ளார் துருவ் விக்ரம். இவருடைய அறிமுக படமான ஆதித்ய வர்மாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் அதன் பிறகு இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு சொல்லும் அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

Leave a Comment