18 வயதிலேயே நடிகர் தனுஷசை அழவைத்து பார்த்த சினிமா ரசிகர்கள்.! காட்டுத்தீ போல கொழுந்துவிட்டு பரவும் வீடியோ.

பலரும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அப்படியே பெரிய வீடு மருமகனாக இருந்ததாலும் பல இன்னல்களை சந்தித்து.

தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வலம் வருகிறார் நடிகர் தனுஷ்.

இவர் தமிழையும் தாண்டி பாலிவுட், கோலிவுட் என வலம் வருவதால் இவரது பெயர் உலக அளவில் பிரபலமடைந்து கொண்டே வருகின்றன.

இவரது நடிப்பில் தற்பொழுது ஜெகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களை வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது சக நடிகர்களுடன் பேசிய வீடியோ ஒன்று ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை இருவரும் தனுஷ் ஆரம்பத்தில் பட்ட அவமானத்தை அவரை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியது காதல் கொண்டேன் படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டது. அப்பொழுது ஒருவர் இந்த படத்தின் ஹீரோ யார் என்று தனுஷிடமே கேட்டுள்ளார் அதற்கு அவர் படத்தில் இரண்டாவது கதாநாயகன் சுதீப் கைைகாட்டி உள்ளார.

அந்த ரசிகரும் சுதீப்க்கு கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

அருகிலிருந்த அசிஸ்டன்ட் ஒருவாறு அவர் இரண்டாவது ஹீரோ முதல் ஹீரோ தனுஷ் தான் என்று கை காட்டினார்.

அங்கிருந்த ரசிகர்கள் உடனே தனுசை பார்த்து சிரிக்க ஆரம்பித்தது ஒரு ஆட்டோக்காரன், ரிக்ஷாஷகாரன் போல இருக்கிறான் இவன் ஹீரோவா என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

அந்த பதினெட்டு வயதில் தனுஷ்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் கேரவனுக்கு குடுகுடுவென சென்று போய் கதவை சாத்திக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாராம்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment