இறந்துபோன சித்ராவுக்காக பெரிய மண்டபம் கட்டிய ரசிகர்கள்.! இவ்வளவு பெருசா என பெருமூச்சி விடும் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மன உளைச்சல் காரணமாக திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணம் குறித்து புதிய புதிய தகவல்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தற்போது வரை வெளியாகி வருகிறது.

மேலும் அவருடன் பழகி வந்த நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் அவருடன் சேர்ந்து இருந்த பொழுது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து சித்ராவின் ரசிகர்களும் சித்ராவின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சித்தாவின் நினைவாக ஒரு பெரிய மண்டபம் ஒன்று கட்டி வைத்துள்ளனர் மேலும் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் பலரும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment