40 வயதிலும் ரசிகர்களை துடிக்க வைத்த கிரண்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை இளம் நடிகைகள் தான் பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் இளம் நடிகைகளையும் தாண்டி வயதான நடிகைகள் தான் தற்பொழுது பட வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் பலரும் இவர்களை கழுவி கழுவி ஊற்றி வயதான காலத்தில் எதற்காக உங்களுக்கு இந்த ஆசை என பலரும் கமெண்ட் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.மேலும் தமிழில் ஜெமினி திரைப்படத்தில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழில் நிரந்தரமாக பிடித்த நடிகை தான் கிரண்.

இவர் தமிழில் ஜெமினி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் பிரசாந்த் சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்து பிரபலமாகி விட்டார்.இவர் தமிழில் இறுதியாக நடித்து வரும் திரைப்படம் தான் சர்வர் சுந்தரம் இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

சமீபகாலமாகவே கிரன் எப்படியாவது தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்காக பல கோணங்களில் பலவகையான கவர்ச்சி புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் இவர் எப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார் என இவருக்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

kiran4
kiran4

இந்நிலையில் தற்போதும் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் கிரண் மிகவும் அழகாக உதட்டிற்கு சாயம் பூசிக் கொண்டு தலையில் அழகான பூ வைத்து தனது முன்னழகை படம் போட்டு காட்டியுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நாற்பது வயதானாலும் உங்களது அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment