ஏழு வருடங்களுக்கு முன்பே எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்த ரசிகர்கள்..! மகிழ்ச்சியுடன் நடிகை தமன்னா வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.

மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அஜித், தனுஷ் ,சூர்யா, கார்த்திக் என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நமது நடிகை திரையுலகில் மிகவும் பிரபலமாவதற்கு ஒரு தெலுங்கு திரைப்படம்  முக்கிய பங்கு வகிக்கிறது.

அதாவது இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில்  வெளிவந்த பாகுபலி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் நடிகர் பதில் மட்டும் இல்லாமல் அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் தற்பொழுது ஏழு வருடங்கள்  ஆன நிலையில் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆக நடிகை தமன்னாவின் பெயரை அனைவரும் அவந்திக்கா என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இன் நிலையில் இது குறித்து நடிகை தமன்னா தன்னுடைய twitter பக்கத்தில் ஏழு வருடங்களுக்குப் பிறகும் இந்த பெயரை மறக்காமல் என்னை அழைத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

மேலும் உலகம் முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படத்தில் நான் கதாநாயகியாக நடித்துள்ளேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment