பொட்ட நா*** என திட்டிய ரசிகர்கள்.!அதற்கு வீஜே பார்வதி கொடுத்த செருப்படி பதில்.!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை நடிக்க வேண்டுமென்றால் அவர்கள் எல்லாம் உடனே சினிமாவில் நடித்துவிட முடியாது ஆனால் ஒரு சில நடிகைகள் சமூக வலைதளம் மூலம் குறுகிய காலகட்டத்தில் சினிமாவிற்கு நடிக்க வந்துவிடுகிறார்கள்.

ஒரு சில நடிகைகள் சமூக வலைதளம் மூலம் பிரபலம் ஆகி விடுகிறார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒரு நபர் என்றால் அது வீஜே பார்வதி தான்.

இவர் கலாட்டா யூடியூப் சேனலில் வீஜே வாக இருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.  அதே சமயம் இவர் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் இருந்து நிறைய விமர்சனங்களையும் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இவரை ஆபாச பட நடிகையான மியா கலிபாவுடன் ஒப்பிட்டு பல இளைஞர்கள் இவரை திட்டி வந்தார்கள்.அந்த வகையில் இவர் மக்களிடம் எடுக்கும் பேட்டிகளில் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு இளைஞர்களை கடுப்பாகி விடுகிறார்.

இதனையடுத்து இவர் சமீபத்தில் கர்ணன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அவரிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளார் இவர் கேட்ட கேள்விகளை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை திட்டி விட்டார் என இவர் சமூக வலைதள பக்கங்களில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

பார்வதி மாரி செல்வராஜியிடம் கர்ணன் டீசரை பார்க்கும் பொழுது ஒரு பௌத்த சமய அடையாளம் கொண்ட ஒரு முகமூடி விஷயங்களை நீங்கள் படத்தில் காண்பித்திருக்கிறீர்கள். ஆனால் அது எனக்கு புரியவில்லை அதைப் பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் எல்லோரும் இந்த கேள்வியை தான் கேட்டு வருகிறார்கள் உங்களுக்கு இதைப் பற்றி சொன்னால் புரியாது சினிமாவை பார்த்தால்தான் புரியவைக்க முடியும் என மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நான் பதிலளிக்கிறேன் என்றால் அது என்னுடைய புரிதல் காரணம்தான் படம் பார்த்துவிட்டு பின்பு அந்த கேள்வியை என்னிடம் கேளுங்கள் என மாரி செல்வராஜ் கூறியிருக்கிறாராம்.

மேலும் பார்வதி எடுத்த பேட்டியை பார்த்து தங்களது கருத்துகளை கமெண்ட் மூலமாக ரசிகர்கள் பதிவு செய்து வந்தார்கள் இதற்கிடையில் ஒரு ரசிகர் ஏன்டா எப்ப பார்த்தாலும் பார்வதியை திட்டி கொண்டே இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளாராம்.

அதற்கு பதிலளித்த இன்னொரு ரசிகர் பார்வதி ஒரு Bitch என்று அந்த ரசிகர் பார்வதியை மோசமாக கழுவி ஊற்றி உள்ளாராம்.

vj parvathy
vj parvathy

இதைப்பார்த்த பார்வதிக்கு மிகவும் கோபமடைந்து அந்த கமெண்ட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அடங்குங்க ஆதிக்க வாசிகளே நான் விமர்சனத்தை வரவேற்கின்றேன் ஆனால் வெறுப்பு மிக மோசமான ஒன்று இது எனக்கு குறிப்பாக நடக்கிறது எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வெறுக்கத்தக்க கருத்துகளை இடுகை இடுவது சரி இல்லை என கூறியுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி நான் புரிந்து கொண்டேன் எனக்கு கேள்வி கேட்க தெரியவில்லை என்று என்னை கேவலமாக யாரும் திட்ட வேண்டாம் எனவும் எனது சிந்தனைக்கு என்ன தென்படுகிறது எனவும் உங்களுக்கு தெரியவில்லை அதனால் நீங்கள் இன்னும் நிறைய வளரவேண்டும் என கூறியுள்ளாராம் பார்வதி.

மேலும் இவர் பகிர்ந்த பதிவானது தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment