நீ இன்னும் சாகவில்லையா என நடிகை யாஷிகாவை பார்த்து கேட்ட ரசிகர்.! யாஷிகா ஆனந்த் கொடுத்த பதிலை பார்த்தீர்களா ஐயோ பாவும்.!

பல திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கைப்பற்றி நடித்து வந்த நடிகை தான் யாஷிகா ஆனந்த் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். யாஷிகா நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு நன்றாக கை கொடுத்து வரும் நிலையில் இவர் கார் விபத்தில் சிக்கிய பின் இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு இன்னும் வரவில்லை.

அந்த வகையில் பார்த்தால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து மக்களின் பேராதரவையும் கைப்பற்றினார் என்றுதான் கூற வேண்டும் மேலும் யாஷிகாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தான் என்பதும் நமக்கு தெரிந்த விஷயம் தான் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்த யாஷிகா 6 மாதமாக படுத்த படுக்கையில் இருந்தார்.

சமீபத்தில் இவருக்கு சரியான நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கு எடுத்த புகைப்படத்தை இவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.இந்த புகைப்படங்களை பார்த்து யாஷிகா குணமடைந்து விட்டார் என பல ரசிகர்களும் கமெண்ட் செய்து வந்தார்கள்.

அதேபோல் ஒரு ரசிகர் இவரை பார்த்து நீ இன்னும் சாக வில்லையா என மோசமாக கமெண்ட் போட்டுள்ளார்.இதனை பார்த்து ஆத்திரமடைந்த யாஷிகா தயவுசெய்து கடவுளிடம் நான் சீக்கிரம் சாக வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள் என பதிலளித்தார் அதற்கும் அந்த ரசிகர் கண்டிப்பாக வேண்டிக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

yashika
yashika

இந்த கமெண்ட் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த ரசிகரை பலரும் விமர்சித்து வருவது மட்டுமல்லாமல் யாஷிகா விற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Leave a Comment