பணத்திற்காக படும் கேவலமாக நடந்ந்துகொண்ட பிரபல முன்னணி நடிகை.! வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் செய்த பாவ செயல்…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை சரிதா. அதன் பிறகு தற்போது சினிமாவில் பெரிய அளவில் ஈடுபாடு கொடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்திருப்பார்.

இப்படி சினிமாவில் குணச்சித்திர இடங்களில் நடித்து வரும் நடிகை சரிதா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கேவலமான ஒரு சேவை செய்ததால் தயாரிப்பாளர் தன் மனைவியின் தாலியை அடமானம் வைத்து இருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தேர்ந்து வந்தவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியாகராஜன் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் தியாகராஜனின் சினிமா வாழ்க்கையே இந்த திரைப்படத்தின் மூலம் உயர்ந்தது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து கொண்டிருந்தபோது அந்த நேரத்தில் நடிகை சரிதா அவர்கள் தன்னுடைய குறுக்கு புத்தியை காட்டி இருக்கிறார் அதாவது இந்த படத்தில் நடிக்க நடிகை சரிதாவிற்கு முன்பணம் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது முழுமையாக தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நான் நடிக்க வருவேன் என்று கூறி இருக்கிறார்.

இதனால் மலையூர் மம்பட்டியான் படத்தின் ஷூட்டிங் மூன்று நாள் நின்று விட்டதாம். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி தன்னுடைய மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளமாக கொடுத்திருக்கிறாராம்.

இந்த படம் சிறிய பட்ஜெட்டில் தான் அவர் தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர். அதுமட்டுமல்லாமல் இவர் எவ்வளவு கேவலமாக நடந்து இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார் நடிகை சரிதா. அதுமட்டும் இல்லாமல் பணத்திற்காக இவளவு கீழ்த்தனமா நடந்துகிறாரே என்றும் விமர்ச்சிகபட்டார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment