தனது பிறந்தநாளில் தனது நண்பனை இழந்து கதறும் பிரபல முன்னணி நடிகர்.!

பத்ம விபூஷன் பெற்ற நடிகர் விவேக் இன்று அதிகாலையில் ஐந்து மணி அளவில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார் இவர் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டார்.

மேலும் அவரது இறப்பு குறித்து சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களுடன் இருந்த நினைவுகளை மறக்க முடியாமல் அவர்கள் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையாக பல புகைப்படங்கள்,வீடியோக்களை என வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் விவேக் நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை அதிகம் சம்பாதித்து வைத்திருக்கிறார் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் அப்துல் கலாம் கூறிய பொன் மொழிகளை இவர் கடைபிடித்து பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

விவேக்கின் இறுதி ஊர்வலம் இன்று மலையில்  நடைப்பெற்றது மேலும் காலையில் இருந்து தற்போது வரை சூர்யா,யோகி பாபு,மயில்சாமி,சங்கர்,தரணி போன்ற பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நடிகர் விக்ரமும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் அதுமட்டுமல்லாமல் விக்ரமுக்கு இன்று பிறந்த நாள் ஆகும் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் தனது நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் அவர் ஆழ்ந்த வருத்தத்தை மன கஷ்டத்துடன் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த வந்துவிட்டார்.

vikram
vikram

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விவேக் பணத்தை படத்தில் சம்பாதிக்கவில்லை ரசிகர்கள் மட்டும் மக்களை தான் அதிகம் சம்பாதிக்கிறார். என கூறி வருகிறார்கள்.

Leave a Comment