திருமணம் ஆனாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் ஊஞ்சல் கட்டி ஆடும் பிரபல நடிகைகள்..!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு திருமணம் ஆகி விட்டாலே போதும் அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட மறுப்பது மட்டுமில்லாமல் அதன் பிறகு குழந்தை குடும்பம் என சாதாரண பெண்கள் போல் வாழ்க்கை ஆரம்பித்து விடுவார்கள்.

அந்த வகையில் திருமணம் ஆனாலும் பரவாயில்லை இவர்கள் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார்களா என ரசிகர்களை ஏங்க வைத்த நடிகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

குஷ்பு இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து அதுமட்டுமில்லாமல் இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து மிக பிரமாண்டமாக வரவேற்றார்கள் அந்த வகையில் இவர் சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பொழுது சுந்தர் சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்பொழுது நமது நடிகை திருமணம் செய்து கொண்டாலும் குணசித்திர வேடத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை மீனா இவரை கண்ணழகி என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி உள்ளார்கள் அந்த வகையில் ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு கவர்ச்சியான அம்சம் உண்டு அந்த வகையில் நடிகை மீனாவிற்கு கவர்ச்சி என்றால் அவருடைய கண்கள் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இறந்தும் தற்பொழுது குடும்பத்தை கவனித்துக் கொண்டு திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ரீமாசென் இவர் மின்னலே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு இவர் நடித்த வல்லவன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வாய்ப்பு கொடுத்தது இன்நிலையில் இவரும் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

ஜெனிலியா இவருடைய நடிப்பை அனைத்து வகையான ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க வழிவகுத்தது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர் சிறு பிள்ளை போன்று குறும்புத்தனம் செய்யும் செயல்கள் அனைவரையும் கவர்ந்தது என்று சொல்லலாம் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் திருமணம் செய்து கொண்டார்.

லைலா இவர் சிரிப்புக்கு பெயர் போன நடிகை என்று சொல்லலாம் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பிதாமகன் நந்தா போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த அதுமட்டுமில்லாமல் கனவுக்கன்னியாக வலம் வந்துள்ளார் இந்நிலையில் நமது நடிகை திருமணம் செய்து கொண்டாலும் இன்று சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அசின்  தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகை என்றால் அது அசின் தான் இவர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், அஜித், விக்ரம் என அனைவருடைய திரைப்படத்திலும் நடித்து அதுமட்டுமில்லாமல் தற்போது மொபைல் கம்பெனி ஓனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.

நடிகை நஸ்ரியா இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் அந்த வகையில் இவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இந்நிலையில் அவர் திரைப்படத்திற்கு ஓய்வு கொடுத்தாலும் அவருடைய கணவர் மிக பிரம்மாண்டமாக திரையில் மிரட்டி வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment