ஆத்தாடி என்ன அட்ட கருப்பா இருக்காரு என்னால் இவருடன் நடிக்க முடியாது என விஜயகாந்த்தை அவமானப்படுத்திய பிரபல நடிகை.! உண்மையை உடைத்த பிரபலம்…

நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருப்பதாக கூறி அவருடன் நடிக்க மறுத்த பிரபல நடிகையை பற்றி தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் ஆக்சன் ஹீரோவாகும் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள். ரஜினி கமல் இருந்த காலத்திலேயே விஜயகாந்த் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்.

அதே போல் அன்றைய இலசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இவரின் திரைப்படத்தை காண இலசுகள் துடியாய் துடிப்பார்கள். பின்பு அரசியலில் ஈடுபட்டார் தற்பொழுது இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தற்பொழுது விஜயகாந்த் நடக்க முடியாமலும் பேச முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறார் அதனால் எந்த ஒரு நிகழ்ச்சிகளிளும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் சமீப காலமாக சமூக வலைதளத்தில் விஜயகாந்த் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள் கர்ஜிக்கும் சிங்கம் போல் இருந்த நீங்களா இப்படி என வேதனைப்பட்டு வருகிறார்கள். திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் அல்லி அல்லி கொடுத்த விஜயகாந்த்திற்கா  இந்த நிலைமை என கண்கலங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வன்  ரங்கநாதன் விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். விஜயகாந்துடன் ஒரு நடிகை நடிக்க முடியாது என அவமானப்படுத்திய தகவலை தான் கூறியுள்ளார். அவர் கூறியதாவது நடிகை நதியா விஜயகாந்த் மிகவும் கருப்பாக இருப்பதாக கூறி அவருடன் நடிக்க முடியாது என மறுத்துள்ளாராம் மேலும் அந்த வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் நதியாவுக்கு கருப்பு நடிகர்களை பிடிக்காது எனவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவர் கருப்பாயிருந்தாலும் மனசு வெல்ல என புகழ்ந்து நதியாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் ரஜினிகாந்த் கருப்பு தானே அவருடன் மட்டும் எப்படி நடித்தார் என கேள்வி எழுப்பி உள்ளார்கள் ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் அவருடன் நடிக்க மறுத்தால் சிக்கலாகிவிடும் என வற்புறுத்தி நடிக்க வைத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதே சமயம் கேப்டன் விஜயகாந்த் உடன் நடிக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது நதியாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் பதிலடி கொடுக்க மலையாள நடிகையை தனது  இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்தார். மேலும் நடிகை நதியா  கட்டி பிடிக்க முடியாது முத்தம் கொடுக்க முடியாது உரசி நடிக்க முடியாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டாராம் அதனால்தான் நடிதியா அவர்களுக்கு கமலஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என பயில்வான் தெரிவித்துள்ளார்.

nadiya2
nadiya2

மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள நதியா தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்பொழுது தன்னை ஒரு பிரபலமாக அடையாளம் படுத்திக் கொள்ள இவரை பல பெண்கள் பின் தொடர்ந்தார்கள் 50 வயதை கடந்த நதியா தற்பொழுதும் உடற்பயிற்சி யோகா என அனைத்தையும் கவனம் செலுத்தி வருகிறார் இன்னும் இளம் நடிகைகள் டஃப் கொடுத்து வருகிறார்.

Leave a Comment