இயக்குனரின் வலையில் மீனை போல் மாட்டிகொண்டு சிக்கி சின்ன பின்னமான இளம் நடிகை.!

சினிமாவை பொறுத்த வரை ஒரு சிலருக்கு நடிகைகள் தானே முன்வந்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டும் பரவாயில்லை என செய்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் இயக்குனர் வலையில் சிக்கிக் கொண்டு புலம்பித் தள்ளி வருகிறார்.

இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனருடன் மாட்டிக்கொண்டு கதறியதாக கூறப்படுகிறது. அக்கட தேசத்தில் நடக்கும் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இளம் நடிகை ஒருவர். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்கு குவ்விய ஆரம்பித்தது.

அந்த சமயத்தில் பிரைட் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். அதன் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் பிரைட் நடிகர் படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். அந்த படத்தின் இயக்குனர் இவ்வளவு டார்ச்சர் செய்வார் என்று சிறிதளவு கூட நினைக்கவில்லை என்று புலம்பி தள்ளி வருகிறார்.

இந்த நடிகர் இப்படி டார்ச்சர் செய்வார் என்று தெரிந்திருந்தால் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பொதுவாகவே இந்த படத்தின் இயக்குனர் படத்தில் நடிகர் ஹீரோயின்கள் யோசிப்பார்கள். ஆனால் தெரியாமல் வந்து இந்த இளம் நடிகை சிக்கிக் கொண்டாராம்.

தற்போது அந்த நடிகை என்ன செய்வதென்று தவித்து வருவதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனரால் இந்த படத்தில் நடித்து வரும் நடிகருக்கும் இதே நிலைமைதான். இதனால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படம் நிறுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment