கட்டின மனைவியை கழட்டிவிட்டு ஒன்டிகட்டையாக இருக்கும் நடிகர்கள்.! இதோ முழு லிஸ்ட்

தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்தை பெற்று தனிமையில் வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்யாமல் தனிமையில் இருக்கும் நடிகர்கள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கமல்ஹாசன் :- நடிகர் கமலஹாசன் நடன கலைஞரான வாணி கணபதி என்பவரை 1978ல் திருமணம் செய்து கொள்கிறார் அதன் பிறகு இவர்கள் இருவரும் பிறந்து விடவே சரிகாவை  திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமண வாழ்க்கையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நடிகை கௌதமியை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டு கெதர் என்ற முறையில் வாழ்ந்து வந்தனர் அதன் இந்த வாழ்க்கையும் நீடிக்கவில்லை. தற்போது நடிகர் கமல் அவர்கள் தலைமையில் உள்ளார்.

பார்த்திபன்:- இவர் 1992 ல் சீதாவை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.  தற்போது பார்த்திபன் அவர்கள் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக இயக்கி நடித்த திரைப்படம் தான் இரவின் நிழல். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரசாந்த்:- இவர் தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும். கிரகலட்சுமி தனது முதல் திருமணத்தை மறைத்ததால் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பிரசாந்த் அவர்கள் தற்போது அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் முடிந்தவுடன் மறுமணம் செய்து வைத்து உள்ளதாக பிரசாந்த் அவர்களின் தந்தையான தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

சுரேஷ் சந்திர மேனன் :- நடிகை ரேவதியும் சுரேஷ் சந்திரனும் நீண்ட நாள் காதலித்து வந்தனர் அதன் பிறகு 1986 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2002இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.மேலும் சுரேஷ் சந்திர மேனன் மறுமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

ராமராஜன்:- ராமராஜனுக்கும் நடிகை நளினிக்கும் 1987இல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2000 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு ராமராஜன் அரசியலிலும் சினிமாவிலும் முழு கவனத்தை செலுத்தி இருந்தார். அதன் பிறகு இதுவரையிலும் மறுமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார் நடிகர் ராமராஜன்.

Leave a Comment