ரோட்டு ஓரத்தில் விளையாடும் சிறுவர்கள் கூட வருண் சக்ரவர்த்தியின் பந்தை அடிப்பாங்க.? விமர்சிக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்.

இந்திய அணி தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பையை எதிர் நோக்கி காத்து இருக்கிறது. 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்று அடுத்த போட்டியில் வெற்றிபெற முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பலரும் இந்திய அணியையும் இந்திய வீரர்களையும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இந்திய வீரரான வருண் சக்கரவர்த்தியை விமர்சித்துள்ளார் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட போது அவர் சிறப்பாக செயல்படுவார்கள் என எல்லோரும் கூறினார் ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து விட எதுவும் எடுக்காமல் ஏமாற்றினார்.

இந்த நிலையில் சல்மான் பட் கூறியது. வருண் சக்ரவர்த்தி ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருக்கலாம் ஆனால் அவரால் பாகிஸ்தான் அணி வீரர்களை எந்த ஒரு விதத்திலும் தொந்தரவு செய்ய முடியாமல் போனது பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் தெரு ஓரத்தில் விளையாடும்.

salman butt
salman butt

சிறுவர்கள் கூட.. ஈசியாக யின் பந்தை அடித்துவிடுவார்கள் அதேதான் தற்போது இந்த போட்டியிடும் நடந்தது எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள் என கூறினார் இவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அவர் கூறினார்.

அஜந்த மென்டிஸ் கூட ஆரம்பத்தில் சிறந்த வீரராக மற்ற எதிரணியை நடுநடுங்க செய்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதே தான் தற்போது வருண் சக்கரவர்த்திக்கும் நடந்துள்ளதாக அவர் மறைமுகமாக சாடியுள்ளார்

Leave a Comment