அப்பன் பெயரை காப்பாத்தா விட்டாலும் பரவாயில்லை கெடுக்காமல் இரு..! துருவ் விக்ரமுக்கு அட்வைஸ் செய்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவோர் தான் நடிகர் விக்ரம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெரும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இவர் கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பொதுவாக நடிகர் விக்ரமின் மிகப்பெரிய கனவாக இருப்பது அவருடைய மகன் துரு விக்ரமை ஒரு மிகப்பெரிய ஹீரோவாக மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த வகையில் தன்னுடைய ஆரம்ப காலகட்ட சினிமாவில் நுழைவதற்கு விக்ரம் அவர்கள் படாத கஷ்டங்களை பட்டுள்ளார் அந்த வகையில் தன் பட்ட கஷ்டம் எதுவும் தன்னுடைய மகன் படக்கூடாது என்று என்பதில் உறுதியாக உள்ளாராம்.

இதன் காரணமாகவே தன்னுடைய மகனுக்கு என ஒரு தனி பாதையை உருவாக்கி கொடுக்க வேண்டும் என அயராது பாடு பட்டு வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அல்லு அர்ஜுன் திரைப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்து அதில் நமது நடிகர் தனது மகனை நடிக்க வைத்தார்கள் இந்த திரைப்படத்தை முதலில் பாலா தான் இயக்கினார் ஆனால் பின்னர் இந்த திரைப்படத்தில் திருப்தி இல்லாத ஒரே காரணத்தினால் இயக்குனரையும் கதாநாயகி இருவரையும் மாற்றம் செய்த இந்த திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் அனைத்தையும் நடிகர் விக்ரம் அவர்கள் விழுந்து விழுந்து செய்தது மட்டுமில்லாமல் இன்று வரை தன்னுடைய மகனை கரை சேர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் போராடி வருகிறார் ஆனால் அப்பாவின் முயற்சிக்கு ஈடு கொடுக்காமல் அவருடைய மகன் மிகவும் ஜாலியாக சுற்றி வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் மியூசிக் ஆல்பம் பண்ணுகிறேன் என ஒவ்வொரு காலேஜ் காலேஜாக பொதுவாக பெண்கள் காலேஜுக்கு அவர் நிகழ்ச்சி செய்யப் போகிறேன் என சுற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் அப்பாவின் பெயரை கெடுக்கும்படி செய்வதாக சினிமா வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இதெல்லாம் இனிமேல் சரி ஆகாது என்ற காரணத்தினால் விக்ரம் தன்னுடைய மகனை தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் இதற்காக பல்வேறு கதையை கேட்டு வருவது மட்டுமில்லாமல் ரோஜாவின் மகளே கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள் இதனால் அவருடைய அடுத்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.

Leave a Comment