நாங்க தலைகீழா நின்னாலும் அசீமை மட்டும் வெளியேற்ற மாட்டீர்கள்..! பிக் பாஸ் மீது குற்றம் சாட்டிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது செய்தால் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஐந்து சீசனங்களில் பிக் பாஸ் வேண்டும் என்று சிலரை காப்பாற்றி உள்ளது என குற்றம் சற்றப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இதுவரை எந்த ஒரு போட்டியாளர்களும் முன்வைத்தது கிடையாது அந்த வகையில் பார்வையாளர்கள் மற்றும் நாட்டைசியன்கள் மட்டுமே இது போன்ற கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வந்து கொண்டிருந்தார்கள்

ஆனால் இந்த ஆறாவது சீசனில் பிக் பாஸ் போட்டியாளரான ஒருவர் நீங்கள் அசிமை மட்டும் வெளியேற்ற மாட்டீர்கள் ஆகையால் நான் அவரை நாமினேஷனல் செய்யவில்லை என்று நாமினேஷன் படலத்தின் பொழுது அவர் கூறியது சமூக வலைதள பக்கத்தில் பைரலாக பரவி வருகிறது.

மேலும் இது குறித்து பிக் பாஸ் தரப்பிலிருந்து ஏதேனும் விளக்கம் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர் அசல் கோளாறு எலிமினேஷன் செய்யப்பட்டது நியாயமானது கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குகளின் அடிப்படையில் அசல் கோளாறு அவர்கள் வெளியேற்றப்படவில்லை என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்தது பலரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியுள்ளது. ஆக மொத்தம் இந்த இரண்டிற்கும் பிக் பாஸ் விளக்கம் அளிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ தன்னுடைய பார்ட்னர் இல்லாத சோகத்தில் தான் நிவாஷினி இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் வெளியிட்டு வருகிறார் என போட்டியாளர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிப்பது மட்டுமில்லாமல் கோளாறு வெளியேற்றப்பட்டது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

aseem
aseem

இதனால் பல கோட்டையாளர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவிப்பது மட்டுமில்லாமல் அசல் கோளாறு ஏதேனும் பெரிய வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக தான் வெளியேற்றப்பட்டார் என பலரும் அவரிடம் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment