வந்தா மாலை போனா ம**..! வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெனாவட்டு காட்டும் பிரபல நடிகைகள்..!

சினிமாவில் அறிமுகமாகும் பொழுது பூனை போன்று அடக்க ஒடக்கமாக இருந்துவிட்டு அதன் பிறகு புலி போன்று பாய்வது வழக்கமாகி போய்விட்டது அப்படி இருக்கும் நடிகைகளுக்கு திமிருக்கும் தெனாவட்டுக்கும் கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. இவற்றை ஒப்பிடுகையில் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் செய்யும் அலப்பறை கொஞ்ச நஞ்சம் கிடையாது.

இந்த ஒரே காரணத்தினால் தான் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் நடிகை சுருதிஹாசன் தவித்து வருகிறார். அதேபோல சுருதிஹாசன் போல வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் சில நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

வரலட்சுமி இவர் பிரபலமான நமது நடிகை நடிகர் சரத்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நமது நடிகைக்கு ஏகப்பட்ட திமிர் உருவாகிவிட்டது இதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஹைதராபாத்துக்கு குடியேறிவிட்டார். மேலும் இதனைத் தொடர்ந்து தற்போது மிகவும் ஸ்லிம்மாக அழகாக தன்னுடைய உடல் எடையை வைத்துள்ளாராம்.

ரெஜினா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பலமொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் இவர் லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவுக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலும் ராஜதந்திரம் மாநகரம் போன்ற திரைப்படத்திலும் நடித்த தன்னுடைய ஆனால் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இவர் தவித்து வருகிறார்.

அனுஷ்கா செட்டி இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது இதனை தொடர்ந்து விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சிங்கம் வானம் சகுனி தெய்வத்திருமகள் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் பிறகாக ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் இழந்து தற்பொழுது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

அதிதி ராவ்  தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி திரைப்படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் சிலம்பரசன் விஜய் சேதுபதி நடித்திருந்த செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது மேலும் அதனை தொடர்ந்து காற்று வெளியிடை ,சைக்கோ போன்ற பல திரைப்படத்தில் நடித்த நமது நடிகை தற்பொழுது தெனாவட்டு ஹீரோயின் லிஸ்டில் சேர்ந்து விட்டார்.

ரித்திகா சிங்க் இவர் ஹிந்தி தெலுங்கு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திரைப்பயனத்தை தொடங்கியவர் அந்த வகையில் இவர் சுதா கொங்காரா இயக்கத்தில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் அதன் பிறகு ஆண்டவன் கட்டளை சிவலிங்கா போன்ற திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரும் அளவு கொண்டாடப்படவில்லை.இதனால் நமது நடிகையும் தெனாவட்டு  ஹீரோயின் லிஸ்டில் சேர்க்கப்பட்டு விட்டார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment