காவியா மற்றம் ஜீவா இருவரும் காதலித்ததை பிரியாவிடம் கூறிய ஜீவா.! இனிவரும் எபிசோட்.

முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசனையும் அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்த வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இந்த வகையில் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் அறிமுகமான சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் வரத் தொடங்கியது.

இந்த சீரியல் அண்ணனுக்கு என்று பார்த்து வந்த பெண்ணை தம்பியும், தம்பி காதலித்த பெண்ணை அண்ணனுக்கும் மாற்றி திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.  எனவே காதலித்த ஜீவா மற்றும் காவியா இருவரும் மறக்க முடியாமல் மனதிற்குள்ளே போட்டு தவித்து வருகிறார்கள்.

ஒரு பக்கம்   காவியா மனதுக்குள்ளே போட்டு புழுங்கி வரும் நிலையில் மற்றொரு பக்கம் ஜீவா கண்ணு மண்ணு தெரியாமல் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். இந்நிலையில் ஜீவா முன்பு குடித்து விட்டு வந்ததால் போலீசார் பிடித்து வைத்திருந்தார்கள் பிறகு பிரியா சென்று அழைத்துச் சென்றாள்.

இதற்குமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வேலைக்குச் சென்றார் ஜீவாவை காவியா நேரில் பார்த்து போன் செய்தால் ஏன் எடுக்க மாட்டேங்குற என்று கூறிவிட்டு நான் பார்த்திபனை டிவோர்ஸ் செய்யப் போகிறேன் என டிவோர்ஸ் பேபரை காட்டுகிறாள்.

ஜீவா இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று கூட கேட்காமல் காவியா நீயும் பிரியாவும் சந்தோஷமாக வாழங்க என்னால் உங்களுக்கு பிரச்சனை வராது என்று கூறி விட்டு வீட்டிற்கு செல்கிறாள். எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணு முன்னு தெரியாமல் குடித்து விட்டு நடுரோட்டில் கிடைக்கும்  ஜீவாவை பார்த்து பிரியாவின் அப்பா வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

பிறகு காலை எழுந்ததும் பிரியா ஜீவாவிடம் ஏன் இப்படி கண்ணு மண்ணு தெரியாம குடிக்கிறீங்க ஏதோ ஒன்னு என்ன பரவால்ல ஒரு சொல்லுங்க என்று கேட்க நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறுகிறான்.  இவ்வாறு போய்க் கொண்டிருக்க விரைவில் ஜீவா மற்றும் காவியா காதலித்தது பிரியாவிற்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment