இந்த நடிகையா வேண்டவே வேண்டாம்.! எகிரி ஓடும் சிவகார்த்திகேயன்.. வெளியான பரபரப்பு தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டான் மற்றும் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாக டான் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது ஆனால் பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது.

இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் படப்பிடிப்பு விரைவில் வெளியாக காத்திருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்காக பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் கேட்டு இருக்கிறார் ஆனால் அந்த நடிகை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகனை நடிக்க வைக்க பட குழுவினர் கூறியிருக்கிறார்களாம். ஆனால் சிவகார்த்திகேயனின் மனைவி அவருடன் நடிக்க வேண்டாம் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் இது சிவகார்த்திகேயனின் மனைவி சொன்னது போல தெரியவில்லையாம் சிவகார்த்திகேயன் சொன்னது போல தெரிகிறதா ஏனென்றால் நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷ் படத்தில் நடித்து வருவதால் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த படத்தில் அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார் அவருக்கு பதிலாக சீதா ராமன் படத்தில் நடித்த மிருணாள் தாகூரை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version