அதை மட்டும் கொண்டு வரல மாமியார் கொடுமை தான் அப்புறம்..! மகாலட்சுமியை மிரட்டும் ரவீந்திரன்..!

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் மகாலட்சுமி இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் நமது நடிகைக்கு திருமணம் ஆகி விவாகரத்து நடைபெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் இவர்களுடைய பேச்சு தான் தற்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் மகாலட்சுமி மிகவும் சிறு குழந்தை போன்ற பெண் போன்று காட்சியளிக்கிறார் அதேபோல ரவீந்தர் மிகவும் பருமனாக இருப்பது மட்டுமில்லாமல் பயங்கரமாக இருப்பதாக பலரும் கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள் ஆகையால் இவர்களுடைய ஜோடி சமூக வலைதள பக்கத்தில் பல மீம்ஸ்களை கிரியேட் செய்ய வழி வகுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்கள் அதில் ஞாயிற்றுக்கிழமை என்றாலும் நடிகை மகாலட்சுமிக்கு ஷூட்டிங் இருக்கிறது என காலையிலேயே மகாலட்சுமி சூட்டிங்கிர்க்கு சென்றுவிட்டார் மேலும் புரட்டாசி மாதம் பிறந்ததின் காரணமாக வெஜிடேரியன் சாப்பாடு செய்து அவற்றை கொடுப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டிற்கு இரவீந்தர் சென்றுள்ளார்.

பொதுவாக சண்டே என்றால் அனைவரும் பேமிலியுடன் டைம் ஸ்பென்ட் பண்ணுவது வழக்கம் ஆனால் என்னுடைய நேரம் என்னுடைய மனைவிக்கு சாப்பாடு எடுத்து போகும் டெலிவரி பாய் போல மாறிவிட்டது. மேலும் ரவீந்தர் அவர்கள் தன்னுடைய மனைவியிடம் சாப்பாடு கொடுத்துவிட்டு எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திரும்பி கொண்டு வந்து விடு இல்லையென்றால் மாமியார் கொடுமையை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

மேலும் அம்மா என்னையும் டன்சொவில் சேரவைத்து விடுவார் என ரவீந்தர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த பதிவினை தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஸ்டோரியாகவும் ரவிந்தர் வைத்துள்ளார்.

ravindar-1
ravindar-1

Leave a Comment