ஒருநாளைக்கு ஒரு கோடி கொடுத்தால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் காரராக சொன்ன முன்னணி நடிகர்.!

வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு அந்த திரைப்படங்கள் ஹிட்டாகி விட்டதால் ஒரு நடிகர் தற்போது நிறைய சம்பளம் கேட்டு வருகிறார் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் இவர் படாத கஷ்டமே இல்லையாம்.அந்த அளவிற்கு தனது திரைப்படத்தில் நன்றாக நடித்து கொடுப்பவர் ஆனால் இவர் சமீப காலமாகவே நிறைய சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதற்கு காரணம் இவர் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால்தான் அந்த வகையில் கூற வேண்டும் என்றால் பலரும் தற்போது கொரோனா தோற்று அச்சத்தில் இருக்கிறார்கள் ஆனால் இவர் மட்டும் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் திடீரென்று வில்லன் கதாபாத்திரம் கிடைத்ததால் தனது சம்பளத்தையும் அதிகரித்து கொண்டுள்ளாராம் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கியதால் தற்போது தமிழ்,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டு நடித்து வருகிறாராம் அதனால் இவரது சம்பளம் அதிகமாக கேட்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் ஒரு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தனி சம்பளமும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தால் தனி சம்பளமும் வாங்குகிறாராம் அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை தர வேண்டுமாம்.

தமிழ் சினிமாவில் நிறைய முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த மக்கள் பலரும் ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடியா என வாயைப் பிளந்து வருகிறார்கள்.

Leave a Comment