ரஜினியின் திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றிய ரசிகர்கள் எதற்காக தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் எத்தனை நடிகர்கள் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினாலும் தற்போது உள்ள நடிகர்களுக்கு குருவாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொதுவாகவே எந்த நடிகர்கள் திரைப் படத்தில் நடித்தாலும் தனது 50-ஆவது நூறாவது திரைப்படங்களை எப்படியாவது ரசிகர்களிடம் ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக அந்த திரைப்படத்தில் அபூர்வமாக நடிப்பார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

அந்த வகையில் பல நடிகர்கள் தனது 50வது மற்றும் நூறாவது திரைப்படத்தை ரசிகர்களுக்கு ஒரு சில நடிகர்கள் ஹிட்டடிக்க வைத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு சில ரசிகர்களின் திரைப்படங்கள் மண்ணைக் கவ்வி விட்டது அந்த வகையில் கூறினாள் தளபதி விஜய்யின் 50-வது திரைப்படமான சுறா படுதோல்வி அடைந்துவிட்டது அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரர் என்ற திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.

அந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவுதான் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது ஏன் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்றால் அந்த திரைப்படத்தில் ரஜினி சாமியாராக நடித்தது தான் பொதுவாகவே ரஜினி ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் திடீரென்று அவர் ஆன்மிகத்தில் இறங்கியதால் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலைமையில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்திருப்பார் அதனாலேயே அந்த திரைப்படம் ரசிகர்களிடையே பிரபலமடையவில்லை.

Raghavendra
Raghavendra

எத்தனை நடிகர்கள் திடீரென்று தனது கதாபாத்திரத்தை மாற்றிவிட்டு திடீரென்று ரசிகர்களுக்கு பிடிக்காத மாதிரி நடித்தால் அந்த திரைப்படம் மொக்கை ஆகிவிடும் என்பதை ரஜினி தனது 100வது திரைப்படத்தில் காட்டி இருப்பார்.மேலும் இந்த தகவல் தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment