செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரங்களில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் யார் தெரியுமா.? ஐயோ பாவும் வட போச்சே என கூறும் ரசிகர்கள்.!

கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களை பற்றிய தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் நிறைய திரைப்படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை மிஸ் செய்த நடிகர்களைப் பற்றி தான் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி,சிம்பு,விஜய் சேதுபதி,அருண் விஜய் போன்ற பலர் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் செக்க சிவந்த வானம் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வெளியானபோது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக இதில் விஜய் சேதுபதி,சிம்பு,அருண்விஜய்,அரவிந்த்சாமி போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களாக நடித்ததால் படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும் இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசிலை தான் படக்குழு அணுகினார்களாம் ஆனால் தேதி பிரச்சனை காரணமாக இவர்களால் நடிக்க முடியவில்லையாம் அப்படி இவர்கள் நடித்திருந்தால் சிம்பு அல்லது அருண்விஜய் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கலாம்.

arun vijay
arun vijay

என இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் படம் நன்றாக இருந்திருக்கும் இவர்கள் நடிக்காமல் போனதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறி வருகிறார்கள்.

Leave a Comment