தனுஷ் மிரட்டிய “வடசென்னை” படத்தில் முதலில் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபலம் – யார் தெரியுமா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் ரொமான்டிக் படமாக உருவாகி இருந்தது. வடசென்னை படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்து நடிகை, நடிகர்களும் சிறப்பாக நடித்து அசத்தி இருந்தனர்.

இதனால் இந்த திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த போன திரைப்படமாக இருந்தது. வடசென்னை திரைப்படம் மட்டுமே சுமார் 75 கோடி மேல் வசூல் வேட்டை செய்தது அசத்தியது. இந்த படம் வெற்றிமாறனும், தனுஷும் மிகப்பெரிய ஒரு சிறப்பான படமாக அமைந்தது.

ஏனென்றால் இந்த படம் சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு விருதுகளை அள்ளி அசத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில் வடசென்னை படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்துள்ளன அதாவது முதலில் நடிகர்  தனுஷ் கதாபாத்திரத்தில் ஜீவாதான் நடிகை இருந்ததாக கூறப்படுகிறது அவர் மிஸ் செய்யவே நடிகர் தனுசுக்கு கைமாறியது.

அதேபோல வடசென்னை படத்தில் நடிகரும், இயக்குனருமான அமீர். ராஜன் நடுத் இருந்திருக்க மாட்டார் சொல்லபோனால் வாழ்ந்திருப்பார். வடசென்னை படத்தில் தனுசுக்கு அடுத்ததாக இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி என கூறப்படுகிறது.

எது எப்படியோ ரசிகர்கள் ராஜன் கதாபாத்திரம் தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. விஜய் சேதுபதியின் நடித்து இருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் ஆனால் தற்போது அமீர் நடித்த  அந்த ராஜன் கதாபாத்திரத்தின் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஏனென்றால் அந்த அளவிற்கு அமீர் வேற லெவெலில் மிரட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment