இதுவரை பலரும் பார்த்திடாத சமுத்திரகனியின் மனைவி யார் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்து வருபவர் சமுத்திரக்கனி. இவர் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் தொடர்ந்து அவர் தமிழில் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் ,ஈசன், சாட்டை, நீர் பறவை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதேபோல இயக்குனராக 2003ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனராக மாறியுள்ளார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனி ஆரம்பத்திலிருந்தே சமூக அக்கரையுள்ள படங்களில் நடிப்பதும் இயக்குவதும் போன்றவற்றின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு அளிக்கும் விதமாக வருவது வழக்கம். எனது சிறந்த நடிப்பின் மற்றும் இயக்கத்தின் மூலம் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் என்பதை நாம் அறிந்ததே தற்பொழுது அவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிப் படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமுத்திரகனி அவர்கள் ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சமுத்திரகனி அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

samuthira-kani
samuthirakani-family

Leave a Comment

Exit mobile version