சிறு வயது ஆதித்த கரிகாலனாக நடித்தது யார் தெரியுமா.? புகைப்படத்துடன் வெளியான தகவல்.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தற்பொழுது வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த திரைப்படத்தில் நடித்த பலரும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார்கள்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தை எடுத்த இயக்குனர் மணிரத்னம் அவர்களை பல பிரபலங்களும் பாராட்டி தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பல திருப்பங்களுடன் வெளியானாலும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதிலும் குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டுமே சுமார் 150 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது அதிலும் குறிப்பாக சிறு வயது ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்தவரை பற்றி தற்பொழுது ஒரு தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

அதாவது இவருடைய பெயர் சந்தோஷ் எனவும் இவர் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது எனவும் கூறப்படுகிறது மேலும் அவருடைய சில புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த சிறு வயது ஆதித்த கரிகாலனாக நடித்த இவருக்கு தற்பொழுது நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கூறி வருகிறார்களாம்.

santhosh

Leave a Comment

Exit mobile version