வாத்தியார் திரைப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா.? இவரைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்குது என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

ஆக்ஷன் கிங் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுன் இவர் தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழ் தவிர மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்களில் நடித்த பல நடிகைகளும் தற்போது சினிமாவில் நடிக்க முடியாமல் இருக்கிறார்கள் அதில் ஒருவர்தான் மல்லிகா கபூர் இவர் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வாத்தியார் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் என்று தான் கூற வேண்டும்.மேலும் இவரும் நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டு மலையாளம்,ஹிந்தி போன்ற  திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு இவர் தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வரமாட்டாரா என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இவருக்கு முப்பத்திமூன்று வயதாகியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம் அதனால் இவரது வீட்டார் உடனே இருக்கிறார் மேலும் இவரது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வாத்தியார் திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி இருக்கிறார்.

என ஆச்சரியப்பட்ட இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்வது மட்டும் அல்லாமல் பலரும் இதனைப் பகிர்ந்து இவர் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை பார்த்தீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment