தன்னுடைய காதல் தோல்வியை பற்றி முதல் முதலாக பகிர்ந்து கொண்ட அஞ்சலி என்னக் கூறியுள்ளார் தெரியுமா.?

சினிமா துறையில் ஒரு நடிகரும் ஒரு நடிகையும் இணைந்து நடித்தால் அவர்களுக்குள் காதல் மலர்ந்து விடும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் அவ்வாறு காதலித்த ஜோடிகள் பலரும் இருக்கிறார்கள் அவ்வாறு காதலித்து பிரிந்த ஜோடிகளும் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஒரு காலத்தில் தமிழ்,தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த நடிகை தான் அஞ்சலி இவர் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

சினிமாவில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்து விட்டால் அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி விடுவார்கள் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் இவர் நடிகர் ஜெய்யுடன் காதலித்த சர்ச்சையில் சிக்கியிருந்தார் இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த போது திடீரென ஒரு சில காரணங்களைப் பொறுத்து இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள்.

anjali
anjali

இதனையடுத்து அஞ்சலி தனது காதல் தோல்வியை பற்றி ஒரு பேட்டியில் கூறியுல்லாராம் அதில் நான் காதலித்த போது பல கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்தேன் எனக்கு அப்பொழுது உறுதுணையாக இருந்தது எனது அம்மாதான் அவரைதான் உதாரணமாக வைத்து நான் அதிலிருந்து மீண்டு வந்தேன் என கூறியுள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் தற்போது என் கவனம் முழுவதும் தமிழ் சினிமா பயணத்தில் தான் இருக்கும் எனவும் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment