ரோஜா சீரியலில் இருந்து “வெங்கட்” வெளியேற என்ன காரணம் தெரியுமா.? அவரே வெளிபடையாக சொன்னது.! சோகமாகும் ரசிகர்கள்.

சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல இருப்பதால் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கின்றனர் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் ரோஜா சீரியல் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த இரண்டு சீரியலிலும் நடித்து வருபவர் தான் வெங்கட்.

முதலில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து ரோஜா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் அழுத்தமான கேரக்டர் என்பதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். வெங்கட் ஒரு முக்கிய சீரியலில் இருந்து வெளியேறியதாக முதல்முறையாக பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் 20 நாட்கள் நான் தனிமையில் இருந்தேன் அப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை அதன்பிறகு பெரும் தாக்கம் ஏற்பட்டது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை செய்து கொண்டதாக கூறி உள்ளார் இதனால் இரண்டு சீரியல்களில் தொடர்ந்து என்னால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

அதில் முக்கியமாக ரோஜா சீரியலில் எனக்கு மிகப்பெரிய அளவில் ரோல் கிடைத்தால் அந்த காரணமும் உண்டு. இரண்டு சீரியலிலும் என்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் ரோஜா சீரியலில் இருந்து வெளியேற உள்ளேன் என கூறியுள்ளார்.

கொரோனா தாக்கம் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டுள்ளது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் நடிகர் வெங்கட்டையும் ஒரு ஆட்டம் காண வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது

Leave a Comment