நடிகர் அஜித்திற்கு ஷாலினி கொடுத்த முதல் கிப்ட் என்ன தெரியுமா..

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் தனது நடிப்பை மட்டுமே பார்க்கின்றனர் மற்றவற்றில் கவனம் செலுத்துவதை தவற விடுகின்றனர் ஆனால் சினிமாவும் சரி, வாழ்க்கையிலும் சரி கன கச்சிதமாக கணக்கு போட்டு வாழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார் தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு போவதால்..

சினிமாவையும் தாண்டி ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர். அதனால்தான் அவரது திரைப்படங்கள் வரும்போது எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் முட்டி மோதிக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்குவது சரி படத்தை கொண்டாடுவதிலும் சரி வழக்கமாக வைத்துள்ளனர்.

சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவர் அஜித் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் வயப்பட பின் படத்தை முடித்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான பிறகு அஜித் மேலும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஷாலினி சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப விஷயத்தில் ஆர்வம் காட்டினார். எங்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருகின்றனர் இப்படி சினிமாவிலும் நிஜ வாழ்க்கையும் சிறப்பாக போய்க்கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகை ஷாலினி முதல் முறையாக அஜித் வாங்கி கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது முதலில் ஷாலினி அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி அவருக்கு பரிசை ஒன்று கொடுத்து அசத்தியுள்ளார் ஆம் கார் டிக்கி முழுவதும் பொருட்களை நிரப்பி அசத்தியுள்ளார்.

Leave a Comment