பொறுத்தது போதும் என சீரியலில் குதித்த சோனியா அகர்வால் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து வந்த பல நடிகைகளும் தற்போது மார்க்கெட் இல்லாமல் இழந்து சின்னத்திரை சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பல நடிகைகள் மார்க்கெட் இல்லாமல் சீரியல்களில் நடிக்க வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் சிறப்பு தோற்றத்தில் சீரியலில் நடிக்க வருகிறார் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகை சோனியா அகர்வால் தான் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கும் ஆனால் இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் தற்பொழுது இவர் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

ஆம் இவர் கூடிய சீக்கிரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டவர் இல்லம் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் பாண்டவர் இல்லம் நினைத்தாலே இனிக்கும் சீரியல்களின்  ஸ்பெஷல் எபிசோடில் நடிக்க வருகிறாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் எதற்காக சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வருகிறார் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தையும் நாங்கள் தற்போதும் பார்த்து மகிழ்ந்து வருகிறோம் எனக் கூறி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இவரை சீரியலில் நாங்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

soniya2

இவர் வெள்ளித்திரையில் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிப்பது என்றால் இவரது நடிப்பு மட்டும் தான் ஆம் தனது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனது முழு திறமையும் வெளிப்படுத்தும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version