மெட்டி ஒலி சீரியல் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த சிந்து எப்படி மறைந்தார் தெரியுமா.?அதுவும் நடு ரோட்டில் இவருக்கா இப்படி ஒரு நிலைமை வர வேண்டும்.?

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் சிந்து இவர் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார் அதிலும் குறிப்பாக இவர் நடித்த பரம்பரை,நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுகிட்டத்தட்ட அறுபது திரைப்படங்களுக்கும் மேல் இவர் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்துவிட்டார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலான மெட்டி ஒலி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இதனைத்தொடர்ந்து இவரது திருமணவாழ்க்கையில் கன்னட திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கிட்டத்தட்ட பல வருடங்கள் வாழ்ந்து வந்தார் பின்பு பல நடிகைகளை போல் இவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் இவருக்கு அப்பொழுது ஒரு மகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார் இப்படி இருந்த சிந்து கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் விழிப்புணர்வுக்காக சென்னை அண்ணாநகரில் இருந்து பல நடிகர்கள் நடிகைகள் வீதி வீதியாக பலரிடமும் நிதி கேட்டு வந்தார்கள்.

அப்போது கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்த சிந்து மதியம் 2 மணி அளவில் மயக்கம் போட்டு விட்டார்.இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிந்து திடீரென்று மாரடைப்பால் மறைந்துவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இவரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் நிறைய சிகிச்சைகள் செய்து வந்ததாகவும் இருப்பினும் சிந்துவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக மறைந்து விட்டாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வரவேண்டுமா என்று பரிதாபமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment