உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இணையத்தில் லீக்கான ரசீது..!

பொதுவாக உலக அழகி என்று சொன்னால் நமது மனதில் முதலில் தோன்றும் பெயர் தான் ஐஸ்வர்யா ராய் அந்த வகையில் இவருடைய அழகுக்கும் திறமைக்கும் ஈடு இணை எந்த ஒரு நடிகைகளும் கிடையாது அது மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது வரை திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக மாடலிங் துறையில் தான் பணியாற்றி வந்தார் அது மட்டும் இல்லாமல் அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் இவர் பாலிவுட் கோலிவுட் என பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கூட நமது நடிகை நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த வகையில் இவருடைய அழகையும் நடிப்பையும் பார்த்து ரசிகர்கள் என்றும் ஏக்கத்துடன் உள்ளார்கள் என்றே சொல்லலாம்.

பொதுவாக உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பாக மாடுலிங்க் துறையில் பணியாற்றி வந்தார் என்பதை நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவர் மாடலிங் துறையில் இருந்த பொழுது விளம்பர படங்களில் நடிப்பது அவருக்கு வழக்கமான ஒன்று.

விளம்பர படங்களில் நடித்த பொழுது அவர் முதன்முதலாக வாங்கிய சம்பள விவரம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் அதற்கான ரசீது கூட இன்றும் இல்லாமல் இருக்கிறது அதாவது ஐஸ்வர்யா ராய்க்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

aishwariya rai-1
aishwariya rai-1

Leave a Comment