விஜய் டிவி சீரியலில் நடிகைகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமா தெரியுமா.! ஆத்தாடி அதுக்குன்னு இவ்வளவா.!!!

விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

விஜய் தொலைக்காட்சியில் திவ்யா என்பவர் பாக்யலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக  ரூபாய் 4,500 வாங்கி வருகிறார். அதேபோல் ஜாக்லின் என்பர் தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 8000  வாங்கி வருகிறார். மேலும் பாரின என்பர் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 10,000 வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஆலியா மானசா என்பவர்  ராஜா ராணி 2 என்ற சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 13000  வாங்கி வருகிறார். மேலும் ரஸ்மிக ஜெயராஜ் என்பர் ராஜா பார்வை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 6,000  வாங்கி வருகிறார். அதேபோல் பிரியங்கா என்பர் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக  ரூபாய் 5000 வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நேஹா மேனன் என்பர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 3000  வாங்கி வருகிறார்.மேலும் ஸ்ரீதேவி அசோக் என்பவர் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய்  5,000 வாங்கி வருகிறார்.அதேபோல் கோமதி பிரியா என்பவர் வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 4000 ஆயிரம்  வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் காயத்ரி என்பவரநாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமா  மாதம் ரூபாய் 5500 ரூபாய் வாங்கி வருகிறார்.மேலும் நேகா கவுட  பாவம் கணேசன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 6000 வாங்கி வருகிறார்.அதேபோல் ரட்சிதா என்பவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 10,000  வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் சாய் காயத்ரி என்பவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 5000 வாங்கி வருகிறார்.மேலும் பவித்ரா என்பவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 8000 வாங்கி வருகிறார். அதேபோல் சுஜிதா என்பவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 12,000 வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஸ்ரேயா ரஞ்சன் என்பவர் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 8000 வாங்கி வருகிறார். மேலும்  ரேஷ்மா என்பவர் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 6000 வாங்கி வருகிறார். அதேபோல் ஜானகி அசோக் என்பவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 4000 வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் காவியா என்பவர் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 4000 வாங்கி வருகிறார்.மேலும்  ஹேமா என்பவர் பாண்டியன் ஸ்டோர் என்ற  சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 6500  வாங்கி வருகிறார்.அதேபோல் சுஜித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ஒரு ரூபாய் 50,000 வாங்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஷெரின் ஜானு என்பவர் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 3500 வாங்கி வருகிறார்.மேலும்  ரவீனா என்பவர் மௌனராகம் அந்த சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாள் சம்பளமாக  ரூபாய் 6000 வாங்கி வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment