பிட்டு துணியை கட்டிக் கொண்டு ஆட நான் ரெடி ஆனால் ஒரு பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும்.! ஒரே போடாக போடும் பிரபல நடிகை

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் முன்னணி நடிகை ஒருவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் அல்லு அர்ஜுன் இவர் தற்பொழுது புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

அப்படி இருக்கும் வகையில் புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க தமிழ் நடிகர்களை அணுகி உள்ளார்கள் ஆனால் விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் இந்த திரைப்படத்தில் இருந்து நழுவி விட்டார்கள் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவிடம் வில்லன் கதாபாத்திரத்திற்காக கேட்டுள்ளார்கள் படக்குழு.

ஆர்யாவும் தற்பொழுது உள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஆனால் இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுன் திரைப்படமான வருடு திரைப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார், அப்படி இருக்கும் வரையில் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் நடனம் ஆட பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் கடைசியாக பாலிவுட் நடிகை திஷா பதானி இடம் கேட்டுள்ளார்கள்.

அவர் இதுதான் சாக்கு என சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளாராம் ஒரு பாடலுக்கு, ஆனால் நீங்கள் கர்சிப் கட்டிக் கொண்டு ஆட சொன்னாலும் நான் ரெடி எனவும் கூறியுள்ளார் இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கியுள்ளது.

திஷா பதானிக்கு பாலிவுட் சினிமாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கு என்பதால் படக்குழுவும் ஒரு கோடி இருந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து இவரை ஓகே சொல்லி விட்டார்களாம். அதனால் விரைவில் புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட போகிறார் திஷா பதானி.

இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

disha-pathani-salary one song
disha-pathani-salary one song
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment